சென்னையிலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது.
பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலம். சிவபெருமான் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக நடராசர் வடிவில் காட்சி தருகின்றார். சிறப்பு பல பெற்ற இத்தலத்தில் முருகப்பெருமான் அருள்புரிகின்றார்.
Back